திருச்சி தேவாலயத்தில் நடிகர் விஜய் பிரார்த்தனை செய்தது தேர்தல் விதிமீறல் எனப் புகார் எழுந்துள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுத்துள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடலூரில் இன்று மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரத்தை திடீரென ரத்து செய்துள்ளார். இதற்கான காரணங்கள் மற்றும் தொண்டர்களின் மனநிலை குறித்த விபரங்கள்.