Most Recent

கோவையில் கல்லூரி மாணவி மீதான தாக்குதலைத் தட்டிக் கேட்ட தந்தை மற்றும் அவரது வீட்டை மர்ம கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 50 வயது நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்சிப் பதவிகள் வேண்டாம், அதிமுக உறுப்பினராகவே தொடருவோம் என எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகாரை சுட்டிக்காட்டி, ‘வாஷிங் மெஷின்’ அரசியல் என கனிமொழி எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சினிமா

ஜூலை 31-ஆம் தேதி ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘DC’ படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளன. கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பாக்ஸ் ஆபிஸ் போட்டி குறித்த தகவல்கள்.

தமிழ்நாடு

தஞ்சாவூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், தனது பேச்சைத் திரித்துக் கூறுபவர்களுக்கும், ரெய்டு பயத்தில் டெல்லிக்கு வெள்ளைக்கொடி காட்டுபவர்களுக்கும் பதிலடி கொடுத்து அதிரடியாகப் பேசியுள்ளார்.

அண்ணா, எம்ஜிஆரை விட வேகமான வளர்ச்சியை விஜய் எட்டியுள்ளதாகக் கூறும் தவெக ஆதரவாளர்கள், திமுக மற்றும் அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலையை கடுமையாக விமர்சித்து 2026 தேர்தல் குறித்து அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மூன்று பேருக்கு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்பு.

திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் வைக்கப்பட்டதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனங்களை பதிவு…

தமிழக அரசியலில் விஜய் எடுத்துள்ள புதிய அவதாரம் பல விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா

நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.