Browsing: தமிழ்நாடு

பள்ளி மாணவர்களின் மதிய உணவு முட்டைகளின் தரம் மற்றும் விநியோகத்தில் தவெக அரசு வெளிப்படையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இரு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள விஜய், இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இஸ்லாமிய சகோதரர்களுக்கு தியாகம், கருணை மற்றும் மனிதநேயம் மிக்க வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும், 5 ஏக்கருக்குக் குறைவான விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

த.வெ.க கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் குதிரைபேர அரசியலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.

மக்களின் முக்கியப் பிரச்சினைகளில் மௌனம் காப்பது ஏன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த தற்போதைய அறிவிப்பு மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல் என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

மதுரையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், புதிய அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சாடியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகள் வரிக் குறைப்பு மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.