Author: Prime Reporter
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திமுக ஆட்சியை சரமாரியாக குறை கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம், ‘வெற்று விளம்பர மாடல்’ தி.மு.க ஆட்சியில் அச்சமூட்டும் கொலைக்களமாக மாறி இருக்கிறது. நரகத்தில் வாழ்வதைப்போல, தினம்தோறும் மனம் பதைபதைத்து வாழும் கொடுந் துயரத்தில் சிக்கி இருக்கின்றனர் தமிழக மக்கள். பாதுகாப்பான சூழலில், அமைதியாக வாழ வேண்டிய பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடமும் பயந்து பயந்து… பதைபதைத்து வாழும்போது, ஆளும்கட்சியின் ஆதரவோடு இருக்கும் குற்றவாளிகள் தைரியமாக வலம்வரும் அவலமும் நடக்கிறது. திறனற்ற தி.மு.க அரசாங்கத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு சீர்குலைந்து – சீழ்பிடித்துப் போய் இருக்கிறது என்பதற்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடைபெற்ற சம்பவங்களையே சாட்சியாகக் காட்டலாம்! திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியிலும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மக்கும்பல்கள் பொதுமக்களை சரமாரியாக வெட்டி சாய்த்தது; அதில், இரண்டு பேர் பலியானது. சென்னை திரிசூலத்தில்…
திமுக ஆட்சியில் வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் பாலியல் வேட்டைக்கு பலியாகுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,கிருஷ்ணகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70 வயது முதியவரை கொன்று, அவரது மனைவியான 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 2 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 60 வயதான மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என ஒரு வாரகாலமாக தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இம்மியளவும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக்குகிறது. திறனற்ற நிர்வாகத்தால் திக்கெட்டிலும் கயவர்களை சுதந்திரமாகத் திரியவிட்டு, தினந்தினம் பெண்களையும் குழந்தைகளையும் நரக வேதனையை அனுபவிக்கச் செய்துவிட்டு, வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்று கூற நாகூசவில்லையா முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே? பல வீர மங்கைகளை உலகிற்கு ஈந்த தமிழகத்தை, பெண்கள் அஞ்சி…
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வர்ணனையின் போது, சூர்யா நடிப்பில் தான் இயக்கியுள்ள ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவது குறித்து ஆர்.ஜே. பாலாஜி நகைச்சுவையாகப் பேசியது வைரலாகி வருகிறது.
தவெக தலைவர் விஜய் நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய ‘லீடர்’ படம் ஏப்ரலில் வெளியாகும்; மார்ச் 21ல் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா.
வெளியான 10 நாட்களில் 2026-ன் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக ‘தாய் கிழவி’ சாதனை படைத்துள்ளது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முளைக்கட்டிய வெந்தயத்தை எந்த நேரத்தில், எப்படிச் சாப்பிட வேண்டும் என்று எளிய மற்றும் பயனுள்ள மருத்துவ ஆலோசனைகள் இதோ.
ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த மூங்கில் அரிசி கிச்சடி செய்வது எப்படி? சர்க்கரை நோயாளிகளுக்கும் உடல் எடையைக் குறைப்பவர்களுக்கும் ஏற்ற இந்தச் சத்தான உணவைத் தயாரிக்கும் எளிய முறை இதோ.
பிக்பாஸ் 9 மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த சுபிக்ஷா தற்போது ‘அறிவு’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
