Author: Prime Reporter

மின்மாற்றி கொள்முதல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் விரிவான விளக்கமளித்தார்.

Read More

“இன்று வான்கடேவில் மோதும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத். மும்பை மீண்டு வருமா? ஹைதராபாத் வெற்றி தொடருமா? முழுமையான முன்னோட்டம் இங்கே!”

Read More

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் 15-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. விஜய்யின் தாயார் ஷோபா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Read More

திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா தெரிவித்த கருத்துக்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதாக இயக்குநர் பேரரசு சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் சக்தி கரகம் மற்றும் அக்னி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Read More

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூபாய் 340 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து D55 மற்றும் விஜய் சேதுபதி மணிரத்தினம் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இவர் தென் இந்திய சினிமாவில் முன்னாடி நடிகையாகவும், வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் இந்தி திரைப்படம் Ek din. மேலும் இவர் ராமாயணா பார்ட் 1,2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி மும்பை செல்லும் நயன்.. ஓ இதான் Plan-னா.. அதுக்கு தான் அடி போடுறாங்களோ..! (வீடியோ) இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என மாறி மாறி கலக்கி வரும் சாய்பல்லவி இப்போது பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். அதாவது, ஹிந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதில், ரன்பீர் கபூர் கதாநாயகன்.…

Read More

ஜவான் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதிக்கும் நயன்தாரா, நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் மும்பை செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Read More

நடிகை த்ரிஷா தனது தூக்கமின்மை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More