Author: Prime Reporter
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன மருமகள் சீரியலில் நடித்தவர் நடிகை ஸ்வேதா இவரது கணவர் என கூறிக்கொண்டு ஆதி என்ற ஒரு நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்து இருந்தார். அது பற்றி தற்போது ஸ்வேதா கண்ணீருடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவ்வளவு கோபம் அவ்வளவு வலிக்குது. பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறது. நான் ஆதி என்ற ஒருவனை லவ் பண்ணேன். ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி எல்லாரையும் கூப்பிட்டு வச்சு எல்லாம் திருமணம் செய்யல, வீட்டை விட்டு வந்து விட்டேன். அவனுக்காக என் பெற்றோர், குடும்பம், தம்பி, நண்பர்கள் என எல்லாரையும் விட்டுவிட்டு அவன் ஒரு ஆளை மட்டுமே நம்பி வந்தேன். அதற்கு முன்பே நான் பிசினஸ் பண்ண போறேன் என சொன்னான் நஷ்டம் ஆகிவிட்டது என அடிக்கடி சோகமாக வருவான். அவன் பேசுனது எல்லாம் நம்பி நான் பைத்தியக்காரி மாதிரி போட்டு இருந்த…
17 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவை. மற்ற ராசிகளுக்கான யோக பலன்கள் மற்றும் பணவரவு விபரங்கள் இதோ.
16 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! துலாம் ராசிக்கு இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை. மற்ற ராசிகளுக்கான யோக பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட விபரங்கள் இதோ.
சிவன்மலை ஆண்டவர் கோவிலின் தனிச்சிறப்பான ‘ஆண்டவர் பெட்டி’ உத்தரவு மற்றும் அதன் மூலம் நடக்கும் உலகளாவிய மாற்றங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் இங்கே.
வயிற்றுப்புண் மற்றும் வாய் புண்களை குணமாக்கும் மருத்துவ குணம் கொண்ட மணத்தக்காளி கீரையை வைத்து சுவையான சட்னி செய்யும் முறையை இந்த கட்டுரை விரிவாக விளக்குகிறது.
கோடை வெயிலால் ஏற்படும் சருமப் பாதிப்புகளைத் தடுத்து, முகத்தைப் புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் வைத்திருக்க உதவும் 5 எளிமையான இயற்கை ஃபேஸ் பேக்குகள் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.
தமிழகத்திற்கும் டெல்லிக்குமான இந்தப் போரில் ‘தமிழ்நாடு அணி’ வெல்ல வேண்டும் என கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆதரவு திரட்டிப் பேசினார்.
புரதம் மற்றும் ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்த ஷீலா மீன் இதய ஆரோக்கியம், கண் பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
கோவையில் மதுபோதையில் தென்னை மட்டையுடன் நடுரோட்டில் கிரிக்கெட் விளையாடி வாகனங்களை வழிமறித்த நபரின் வினோத வீடியோ இணையத்தில் வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கோவை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை அக்கட்சி வேட்பாளர்கள் சந்திக்காமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உள்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
