Author: Prime Reporter
மும்பை: இஸ்ரேல் – லெபனான் இடையேயான தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பால் உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட நேர்மறையான மனநிலை, இன்று இந்தியப் பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் லேசான தயக்கத்துடன் தொடங்கிய சந்தை, போர் பதற்றம் தணிந்த செய்திகளால் நாள் முழுவதும் விறுவிறுப்படைந்து லாபத்தில் முடிவடைந்தது. சென்செக்ஸ் & நிஃப்டி நிலவரம் : சென்செக்ஸ் : மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 504.86 புள்ளிகள் (+0.65%) உயர்ந்து, 78,493.54 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை வலுவாக நிறைவு செய்தது. நிஃப்டி : தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 156.80 புள்ளிகள் (+0.65%) உயர்ந்து, 24,353.55 என்ற புள்ளிகளில் முடிவடைந்தது. துறைவாரியான செயல்பாடு : இன்றைய வர்த்தகத்தில் அனைத்துத் துறை குறியீடுகளும் லாபத்திலேயே முடிவடைந்தன. குறிப்பாக FMCG, உலோகம் ,எரிசக்தி , ஆயில் & கேஸ் மற்றும் மின்சாரத் துறைப் பங்குகள் அபார வளர்ச்சியைக் கண்டன. பரந்த சந்தை…
திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு 130 முதலீட்டாளர்களை ரூ.80 லட்சம் ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை TNPID நீதிமன்றம் தீர்ப்பு.
கோடைகாலத்தில் சரும பொலிவை அதிகரிக்க அருகம்புல், வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை புல் போன்ற இயற்கை புல் வகைகளை பயன்படுத்தும் எளிய அழகு குறிப்புகள்.
மத்திய கிழக்கில் ஓங்கி ஒலிக்கும் போர் முழக்கங்களுக்கு இடையே ஒரு சிறிய நிம்மதிப் பெருமூச்சாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வரும் உக்கிரமான சண்டையைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு ஒரு முக்கிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அதே வேளையில், ஈரானுடனான அமெரிக்காவின் நேரடி மோதலிலும் தற்போது முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த விவரங்கள்: வாஷிங்டன் நேரப்படி வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை) இந்தத் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. ட்ரம்ப் அறிவிப்பு: தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப், “இந்த இரு தலைவர்களும் (நெதன்யாகு மற்றும் ஆவுன்), தங்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக, 10 நாள் போர் நிறுத்தத்தை முறைப்படி…
மன அழுத்தம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, மன அமைதி பெற சிவப்பு சந்தன மாலை (ரத்த சந்தனம்) அணிவதன் ஆன்மீக மற்றும் மருத்துவ நன்மைகள்.
கோடைகாலத்தில் நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாமா என்பது குறித்து மருத்துவர் அருண்குமார் அளிக்கும் விளக்கம்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ முழு படத்தையும் திருடி இணையத்தில் கசியவிட்ட விவகாரத்தில், வேறொரு படத்தின் எடிட்டரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள முழு விபரம்.
நேர்காணலில் ஆத்திரமடைந்து கேமராவை உடைத்த ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர்; வைரலாகும் பகீர் வீடியோ மற்றும் சர்ச்சையின் பின்னணி.
மிஸ்டர் செல்லம்.. உதயநிதி கிட்ட கேட்க முடியுமா?.. விஜய்யை சீண்டிய பிரகாஷ் ராஜுக்கு விழுந்த பதிலடி..!
“உதயநிதி முதல்வரானால் இதை கேட்பீர்களா?” – விஜய்யின் அரசியல் வருகையை விமர்சித்த பிரகாஷ் ராஜுக்கு ப்ளூ சட்டை மாறன் எழுப்பிய காரசாரமான கேள்வி.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், “அவருக்கு கடவுளின் ஆசி உள்ளது” என நடிகர் பிரபு உருக்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
