Author: Prime Reporter

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

Read More

கோவை சூலூர் அருகே நள்ளிரவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொதுமக்கள் குச்சிகளை நட்டு இடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது; அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் கலைந்து சென்றனர்.

Read More

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதே போல திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனும் கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ” நெருக்கடியான சூழலில் ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும். நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. திமுக தலைமையிலான ‘மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ‘…

Read More

முதுமலையில் இருந்து கோவை சாடிவயல் முகாமிற்கு 38 ஆண்டு காலப் பெண் யானை பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டது; வனத்துறையினர் இதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Read More

கோவையில் சாலையில் கிடந்த ரூ. 9,500 மற்றும் ஆவணங்கள் அடங்கிய மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 4-ம் வகுப்பு மாணவி ஜான்விக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Read More

கோவை ஆலாந்துறையில் ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கேஸ் லாரியைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என திமுக அரசுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர தேர்த் திருவிழா, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஆன்மிக மரபாகும். இந்த ஆண்டு, பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, வரும் மார்ச் 29 அன்று தேர்த்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரி, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து, தடை விதித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் கடும் கண்டனத்துக்குரியது. திரிஷா சர்ச்சையும்.. சங்கீதாவின் முடிவும்.. பெரம்பூரில் ‘பக்கா ஸ்கெட்ச்’ போட்டு வேலை செய்யும் விஜய்..! ஆட்சி போகும் தருவாயிலும், பக்தர்கள் மனம் புண்படும்படி, நூற்றாண்டுகள் பழமையான பங்குனி உத்திர தேர்த்திருவிழாவைத் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உடனடியாக தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க…

Read More

தயிரின் புளிப்புச் சுவையுடன் கத்திரிக்காய் சேர்த்துச் செய்யப்படும் சுவையான ‘தயிர் கத்திரிக்காய் கிரேவி’யின் எளிய செய்முறை விபரங்கள் மற்றும் குறிப்புகள்.

Read More

நடிகர் விஜய் பெரம்பூரில் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ள செய்தியுடன், அவரது விவாகரத்து மற்றும் திரிஷா தொடர்பான சர்ச்சைகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read More

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘துரோகம்’ என்ற வார்த்தையுடன் பகிர்ந்துள்ள வீடியோ, விஜய்-சங்கீதா விவகாரத்துடன் இணைத்துப் பேசப்பட்டு வைரலாகி வருகிறது.

Read More