Author: Prime Reporter
லியோ படப்பிடிப்பின் போது இலங்கை நடிகையிடம் தனது மனைவி சங்கீதா குறித்து நடிகர் விஜய் பகிர்ந்து கொண்ட தகவல்கள் வைரலாகி வருகின்றன.
சித்த மருத்துவத்தில் “பிரம்ம விருட்சம்” என அழைக்கப்படும் முருங்கையின் பூக்களில் உள்ள மருத்துவ ரகசியங்கள், நரம்பு தளர்ச்சி நீங்கவும் ஆண்மை குறைபாடுகளைச் சரிசெய்யவும் பெரிதும் உதவுகின்றன.
கோவை பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29-ம் தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் பல்வேறு ஆதீனங்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
கோவையில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.4 கிலோ கஞ்சாவை பேரூர் போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி! 234 தொகுதிகளிலும் விஜய் தனித்துப் போட்டி என அறிவித்துள்ள நிலையில், முழுமையான தொகுதிப் பங்கீடு விபரங்கள் இதோ.
இயக்குநர் ஷங்கர் மீதான அமலாக்கத்துறை வழக்கு மற்றும் சொத்து முடக்கம் தொடர்பான விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ஆக்ஷன், உணர்ச்சி, தேசப்பற்று ஆகியவை கலந்த இந்த படம், வடஇந்தியாவைத் தாண்டி தென்னிந்திய ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மத்தியில், இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்து அளித்த பாராட்டு ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்து தனது எக்ஸ் (Twitter) தளத்தில் கருத்து தெரிவித்த அவர்,“என்ன ஒரு படம்… துரந்தர் 2!!! இயக்குநர் ஆதித்யா தர் உண்மையிலேயே பாக்ஸ் ஆபிஸின் பாஸ்! ரன்வீர் சிங் மற்றும் முழு குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த்!” என பதிவிட்டார். இந்த பாராட்டுக்கு பதிலளித்த இயக்குநர் ஆதித்யா தர், ரஜினிகாந்தின் வார்த்தைகள் தன்னுக்கு மிகப்பெரிய ஊக்கமாக உள்ளதாக தெரிவித்தார். இது…
கோவை துடியலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட சுமார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசை நோக்கி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைக்கும் உரிமையை அரசியல் சாசனம் நம் அனைவருக்கும் கொடுத்துள்ளது. கருத்து சுதந்திரம் நம் உரிமை மட்டுமல்ல. ஆளும் தரப்பின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஜனநாயகக் கடமையும் கூட. அப்படி மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்களை தொடர்ந்து மூர்க்கத்தனமாக அடக்கி ஒடுக்கும் வேலையை தொடர்ந்து இந்த ஆளும் திமுக செய்து வருகிறது. இன்று சிவகங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த செய்தி விவாதத்தின்போது அந்த தொலைக்காட்சியின் நெறியாளர் ராஜேஷ் சகிப்புத்தன்மை துளியும் இல்லாத திமுகவினரால் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார். தோல்வி பயத்தில் எதிர்கருத்து வைப்பவர்கள் மேல் எல்லாம் வன்முறையை நிகழ்த்தும் ஆளுங்கட்சியின் இந்த போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது. திமுகவினரின் இத்தகைய ஆணவத்திற்கு தமிழக மக்கள் தேர்தல் நாளன்று தக்க பதிலடி கொடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சூலூரில் மயானம் இல்லாததால் 40 ஆண்டுகளாக போராடும் 4000 கிறிஸ்தவ குடும்பங்கள் தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளனர்
