Author: Prime Reporter
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து வெளியான புதிய விதிமுறைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக அரசு இன்று பட்ஜெட் அறிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை. தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர். கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நம் குழந்தைகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாணவர் விடுதிகள், பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் போதைப் பொருள்…
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க இயற்கை முறைகள் மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள் பலரின் கவனத்தை ஈர்க்கின்றன.
அருமையான ஒரு தருணத்தை ரோபோ சங்கர் மிஸ் பண்ணிட்டாரே என நெட்டிசன்கள் வருத்தமடைய வைத்துள்ளது அவர்கள் வீட்டில் நடந்த விசேஷம். நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது மகன் நட்சத்திரனுக்கு மொட்டை அடித்து காது குத்தியுள்ளார், இதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் போட்ட பதிவில், மாங்குட்டி பெத்த மயிலுக்குஎங்க வீட்டு ராஜாவுக்குமொட்டை அடிச்சு காது குத்தியாச்சு…😍 அம்மா–அப்பாவுக்குஇது ஒரு சடங்கு மட்டும் இல்ல…மனசுக்குள்ள நெகிழ்ச்சியோடநினைவுகளும் கலந்த நாள். அம்மாத்தா–அப்பாத்தாவுக்கு‘எங்க பேரன்’ன்னுமார்புல தட்டிக்குற பெருமை… இன்று இந்த நொடி நீங்க மட்டும் இல்லாத குறைதான்எங்க சந்தோஷத்துக்குள்ளமெதுவா கண்ணீர் கலக்குது…🥹 உங்க பேரன் வாழ்க்கை முழுக்கஉங்க ஆசீர்வாதம் நிழலா இருக்கட்டும்…..❤️ View this post on Instagram A post shared by INDRAJA ROBO SANKAR (@indraja_sankar17) அனைவரும் எங்க வீட்டு ராஜா உங்க நட்சத்திரணை வாழ்த்துங்கள்… என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், இதைப்பார்க்க…
கோவை அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பராசக்தி. படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அடுத்த படத்தை ஹிட் ஆக்க வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார். இதனால் அடுத்த படத்தின் கதையை மும்முரமாக கேட்டு வரும் சிவகார்த்திகேயன், மீண்டும் கமல்ஹாசன் உடன் கைக்கோர்த்துள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே அமரன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். கடந்த சில தினங்களுக்கு முன் கமல், சிவகார்த்திகேயன், சிவக்குமார் முருகேசன் கூட்டணியில் படம் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிரட்டியிருந்தது. சேயோன் என படத்தின் டைட்டில் வெளியான நிலையில், சிவகார்த்திகேயன் தோற்றம் கம்பீரமாக இருந்தது. இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால், படக்குழு…
பூக்கி படம் குறித்து விஜய் ஆண்டனி தனது X கணக்கில் பகிர்ந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் 2026ல் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் தொடர்பான சமீபத்திய தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நிஜ வாழ்க்கையில் செய்த மனிதநேய செயல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
