Author: Prime Reporter

பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழக அரசுக்கு எதிராக நடிகர் விஜய் பதிவிட்ட காரசாரமான கருத்து; 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – தவெக இடையே வலுக்கும் அரசியல் போர்.

Read More

யூத் படம் முதல் வாரத்தில் 21 கோடி வசூல் செய்து நல்ல ஓட்டத்தை பெற்றாலும் வார நாட்களில் வசூல் சற்று குறைந்தது

Read More

திருமணம் எப்போது? முதன்முறையாக மௌனம் கலைத்த நடிகை சாய் பல்லவி; தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த சுவாரசியமான தகவல்கள் வைரல்.

Read More

பன்முகத் திறமை கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜின் பிரம்மாண்ட சொத்து மதிப்பு, பண்ணை வீடு மற்றும் அவரது ஒரு படத்திற்கான சம்பளம் குறித்த சுவாரசியமான தகவல்கள்.

Read More

பொள்ளாச்சி அருகே 8.5 சவரன் நகைக்காகத் தோழியையே கொலை செய்த முன்னாள் எஸ்.ஐ-யின் மனைவி சரோஜா; 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளியைக் கைது செய்த போலீஸ்.

Read More

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

சிறுமுகை அருகே பழைய துணிகளைத் தரம் பிரிக்கும்போது கிடைத்த 12 சவரன் தங்க நகைகளை, உரியவரிடம் ஒப்படைக்கச் செய்த வியாபாரி செந்தில்குமாரின் நேர்மைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Read More

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விளம்பர உலகில் தடம் பதிக்கும் நடிகர் அஜித்; பிரபல சர்வதேச குளிர்பான நிறுவனத்துடன் பல கோடி ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்.

Read More

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்கு தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. 21ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு. ஏதுமறியா குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கும் இந்த செயல், அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம். இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி. உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Read More

சாம்சங் Quick Share அப்டேட் மூலம் iPhone AirDrop ஆதரவு அறிமுகம் செய்யப்பட்டதால் Android iOS இடையிலான கோப்பு பகிர்வு சுலபமாகிறது

Read More