Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!
    கோவை

    பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026Updated:March 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Gold UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு பகுதியில் உள்ள அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் செந்தில்குமார் வயது 39 இவர் ஆலாங்கொம்பு பகுதியில் கடை வைத்து பழைய துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், காரமடை அருகே சிக்காரம் பாளையத்தில் அன்பு மலர்கள் என்னும் காப்பகம் உள்ளது.

    இக் காப்பகத்தில் உள்ள தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பழைய துணிகளை இலவசமாக வாங்குவது வழக்கம். இவ்வாறு வாங்கி வந்த பழைய துணிகளில் பயன்படுத்துவதற்கு போக மீதியுள்ள துணிகளை செந்தில்குமார் கடையில் போட்டு விடுவது வழக்கம்.

    நேற்று பகல் கடையில் பழைய துணிகளை செந்தில்குமார் தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது ஒரு புடவையில் சிறிய மணி பர்ஸ் ஒன்று இருந்ததைக்கண்டார் .மணிபர்சை திறந்து பார்த்ததும் அதற்குள் நான்கு தங்கச் சங்கிலி, ஒரு மோதிரம் மற்றும் இரண்டு ஜோடி கம்மல்கள் என ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு வங்கியின் ரசீது இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் உடனே சிறுமுகை காவல் நிலையத்திற்கு சென்று அந்தமணி பர்சை வங்கி ரசீதைசிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகாவிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வீடு வீடாகச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அந்த நகைக்கு உரியவர் சிறுமுகை அறிவு திருக்கோயில் வீதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரது மனைவி சுதா வயது 40 என்பரது என்பது தெரியவந்தது.

    மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!

    மேலும் போலீசாரின் விசாரணையில் சுதாவின் தாயார் நகையை பத்திரமாக வைத்திருக்க எண்ணி புடவைக்குள் நகையை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. போலீஸாரிடம் சுந்தர் ரசீது மற்றும் ஆவணங்களை காட்டியதை யடுத்து அவர்தான் நகை உரிமையாளர் என்று தெரியவந்தது உடனே போலீசார் அந்த நகைகளை சுந்தரிடம் ஒப்படைத்தனர்.

    புடவையில் மண்பர்சில் இருந்த நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பழைய துணி வியாபாரி செந்தில்குமாரை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பொது மக்களிடம் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    12 Sovereign Gold Recovered 12 சவரன் தங்கம் மீட்பு Cloth Merchant Senthilkumar Found Gold Returned Mettupalayam Honest Merchant Mettupalayam Police News Sirumugai News Tamil சிறுமுகை செய்திகள் தொலைந்த நகை மீட்பு பழைய துணி வியாபாரி செந்தில்குமார் மேட்டுப்பாளையம் நேர்மை வியாபாரி மேட்டுப்பாளையம் போலீஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.