பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!March 26, 2026 சிறுமுகை அருகே பழைய துணிகளைத் தரம் பிரிக்கும்போது கிடைத்த 12 சவரன் தங்க நகைகளை, உரியவரிடம் ஒப்படைக்கச் செய்த வியாபாரி செந்தில்குமாரின் நேர்மைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.