Author: Prime Reporter
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே ‘அவா அவுரா’ பாடலுக்கு ஆடிய நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
நடிகை ஜோதிகாவின் லேட்டஸ்ட் கருப்பு நிற ஆடை போட்டோஷூட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கருமத்தம்பட்டி அருகே எண்ணெய் கடையில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர் 15 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் போலி ஆவணம் மூலம் முதியவர் வீட்டை ஜே.சி.பி கொண்டு இடித்த நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடவள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கி, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என விஜய்க்கு பொன்ராஜ் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த மோதல் சமூக வலைதளங்களில் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்காமல் அரைக்கப்படும் மணமிக்க கிராமத்து பாணி பச்சை வெங்காயச் சட்னி செய்முறை மற்றும் அதன் ரகசியக் குறிப்புகள்.
கோவாவில் நிலம் வாங்கத் தான் ஒரு ‘பிரம்மச்சாரி’ என ரவி மோகன் கொடுத்த வாக்குமூலம்; குடும்பத்தை மறந்துவிட்டாரா என எழும் விமர்சனங்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்.
ஜெயம் ரவியுடனான பிரிவிற்குப் பிறகு, ஒரு மனைவியின் கண்ணியம் மற்றும் சமூகத்தின் இரட்டை நிலைப்பாடு குறித்து ஆர்த்தி ரவி பதிவிட்டுள்ள உருக்கமான கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
