அதிமுக, திமுக மற்றும் அதில் உள்ள கூட்டணி கட்சிகள் இணைந்து தன்னை முதல்வராக முயற்சி நடந்ததாக தனக்கும் தகவல் வந்தது என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“என்னை முதலமைச்சராக்க முயற்சி நடப்பதாக நெருங்கிய நண்பர்கள் சிலர் பேசினார்கள்; அதையே நான் ஊடகங்களிடம் கூறினேன். ஆனால் திமுகவோ, அதிமுகவோ அதிகாரப்பூர்வமாக என்னை அணுகவில்லை.” ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளைப் பரப்ப வேண்டாம்.
எனத் தெரிவித்துள்ளார்.
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் முக்கிய விளக்கம்! 🔵⭐
— Viduthalai Chiruthaigal Katchi (@ambedkarthidal) May 12, 2026
"என்னை முதலமைச்சராக்க முயற்சி நடப்பதாக நெருங்கிய நண்பர்கள் சிலர் பேசினார்கள்; அதையே நான் ஊடகங்களிடம் கூறினேன். ஆனால் திமுகவோ, அதிமுகவோ அதிகாரப்பூர்வமாக என்னை அணுகவில்லை."
ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளைப் பரப்ப… pic.twitter.com/pcO2OTPM55

