சட்டசபையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று தொடங்கியது. இதில், யாரும் போட்டியிடாத சபாநாயகர் ஜேசிபி பிரபாகரனும் துணை சபாநாயகராக ரவிசங்கரன் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர், சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் மரபு படி அவை முன்னவர் செங்கோட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என இரு கைகளை பிடித்து சபாநாயகரை அமர வைத்தனர்.
அப்போது, பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இந்த அவை மாண்புமிகு அவை முன்னாள் முதலமைச்சர்கள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்கள். ஆணாக இருந்தாலும், இந்த சபைக்கு அன்னையாக இருந்து அனைவருக்கும் சபாநாயகர் வாய்ப்பு வழங்க வேண்டும்.
விஜய் அரசின் கீழ் புதிய சட்டமன்றம்.. சௌமியா அன்புமணி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!
திரையுலகில், விஜய்க்கு அண்ணன் விஜயகாந்த் கூறியது போல சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். தமிழ்நாட்டில் இனி நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்கள் என முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

