Close Menu
    What's Hot

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»விபத்தா? சதியா? .. தஞ்சை வாலிபர் உயிரிழந்த இடத்தில் CCTV காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்..!
    கோவை

    விபத்தா? சதியா? .. தஞ்சை வாலிபர் உயிரிழந்த இடத்தில் CCTV காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    accident UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியில் மெட்டல் கடை ஊழியர் ஒருவர் சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (எ) கார்த்திக் (38). இவர் கோவை குறிச்சி பிரிவு பகுதியில் தங்கி இருந்து, சுந்தராபுரம் பகுதியில் உள்ள ‘ஜக்காளம்மன் மெட்டல்ஸ்’ என்ற கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    38 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி சாலையில் ஜெயபிரகாஷ் இரத்தக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்து உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுந்தராபுரம் போலீசார், ஜெயபிரகாஷின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஏதேனும் மோதி விட்டு நிறுத்தாமல் சென்றதா? அல்லது ஏதேனும் தகராறு ஏற்பட்டு, அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுச் சாலையில் வீசப்பட்டாரா? என சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயபிரகாஷ் கடைசியாக யாரிடம் பேசினார்? இரவு எங்கிருந்து வந்தார்? என்பது குறித்த தகவல்களை அவரது செல்போன் சிக்னல்களை வைத்துச் சேகரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    CCTV காட்சி ஆய்வு Crime Scene Analysis Police Investigation Thanjavur Youth Death தஞ்சை போலீஸ் விசாரணை தஞ்சை வாலிபர் உயிரிழப்பு மர்ம மரணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கட்டணத்தை குறையுங்கள் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரடி எச்சரிக்கை..!

    June 12, 2026

    கையில் ஆயுதம்.. முகத்தில் மாஸ்க்.. பைக்கை நைசாக தூக்கிய கும்பல்..!

    June 11, 2026

    களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!

    June 11, 2026

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026
    Don't Miss

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கோவை மணியக்காரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.