Close Menu
    What's Hot

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    June 11, 2026

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»மது போதையில் வெடித்த தகராறு.. மயக்கம் அடைந்ததாக நாடகமாடிய நண்பர்கள்- 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!
    கோவை

    மது போதையில் வெடித்த தகராறு.. மயக்கம் அடைந்ததாக நாடகமாடிய நண்பர்கள்- 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CBe UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் மது போதையில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், மயக்கம் அடைந்ததாக நாடகமாடிய நண்பர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளைய அருகே உள்ள பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தோணி. கடந்த 15-ஆம் தேதி வெட்டுதாபுரம் அண்ணா நகர் காட்டுப் பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர் என்கிற நாய் சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன் மது அருந்தி உள்ளார். 

    அப்போது, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் போதையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தோணியை கைகளாலும் குச்சியாலும் தாக்கி உள்ளனர்.

    அதன் பிறகு அவர்கள் குடும்பத்தினரிடம் மயக்கம் அடைந்து கிடப்பதாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி சரண்யா தேவி உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

    முதலில் அவர்கள் மயக்கம் என்று கூறியதால் அதை நம்பி உள்ளனர். ஆனால், அதன் பிறகு அந்தோணியின் உடலில் முதுகு பகுதி மற்றும் வலது கால், தொடை பகுதியில் அடித்ததற்கான காயங்கள் இருந்து உள்ளது. இதனால் குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று உள்ளனர்.

    அந்தோணியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இதுகுறித்து அந்தோணியின் மனைவி சரண்யா தேவி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

    காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், அந்தோணி மனைவி சரண்யா தேவி கொடுத்த புகாரின் பேரில் அந்தோணி தாக்கப்பட்ட கொலை வழக்காக மாற்றம் செய்தார்.  சம்பவத்தன்று அந்தோணியை தாக்கிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிறகு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Crime update Tamil Drunken murder case Tamil Nadu crime news தகராறு மரணம் போலீஸ் விசாரணை மது போதை கொலை வாலிபர் அடித்து கொலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026
    Don't Miss

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    கோவை ஆலாந்துறை அருகே தக்காளித் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    June 11, 2026

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.