Browsing: போலீஸ் விசாரணை

கோவையில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வலி நிவாரண மாத்திரைகளை போதையாக பயன்படுத்தும் இந்த விபரீத பழக்கம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் அறையின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்க வியாபாரியை கடத்தி ரூ.41 லட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.

பள்ளி வாகனம் மோதி தலை நசுங்கி வாலிபர் உயிரிழந்தார். சம்பவம் பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.