90-களில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் கோலோச்சிய முன்னணி நடிகைகளான சிம்ரன் மற்றும் குஷ்பு இருவரும் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட க்யூட் மற்றும் நெகிழ்ச்சியான புகைப்படங்களை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தந்தை விஜய்க்காகப் ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்க்கும் ஜேசன் சஞ்சய்?.. லேட்டஸ்ட் தகவல்..!
தமிழ் சினிமாவின் பொற்கால நாயகிகளாகக் கொண்டாடப்பட்ட இருவரும் நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளதைக் கண்ட 90-ஸ் கால சினிமா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்டன், தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

