இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நிலையில், அவர்கள் நார்மல் பீப்பிள் கிடையாது என ஒரு நபர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை பார்த்து நயன் மற்றும் விக்கியை நெட்டிசன்கள் கடுமையாக தற்போது, வரை ரோல் செய்து வருகின்றனர்.

அய்யோ என்ன விட்டுடு.. எதாவது பண்ணிக்க போறேன்.. நடிகை ஸ்வேதா Open Talk..! (வீடியோ)
வித்தியாச வித்தியாசமாக மீம்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவர்களை கலாய்த்து இணையதளத்தில் வெளியிட்டு வந்த அந்த சம்பவம் பற்றி தற்போது விக்னேஷ் சிவன் விளக்கம் அளிக்கையில்,
“நாம எல்லாம் நார்மல் people கிடையாது. Influencers. பொறுமையாக போட்டோ எடுக்கலாம்”
என அவர்களைப் பற்றித்தான் அந்த நபர் பேசினார். ஆனால், அவர் எங்களை பற்றி பேசுவதாக மாற்றி இணையதளத்தில் வைரலாக்கி ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர். நான் அங்கு இருந்தேன். சிவனேனு தானடா இருந்தேன். எங்களை ட்ரோல் செய்தனர். இப்போது கூட அந்த வீடியோவை எடுத்து பாருங்க புரியும் என்று விக்னேஷ் சிவன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

