Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»திருப்பூரை அலறவிட்ட நிதி நிறுவன மோசடி.. 130 பேரை ஏமாற்றிய உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை..!
    கோவை

    திருப்பூரை அலறவிட்ட நிதி நிறுவன மோசடி.. 130 பேரை ஏமாற்றிய உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026Updated:April 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-tnpid-court-verdict-finance-company-fraud-jail
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 130 பேரை ஏமாற்றிய வழக்கில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோவை தனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது.

    சிட் ஃபண்ட்’ பெயரில் மோசடி தர்மலிங்கம் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் இணைந்து ‘ஸ்ரீ வெற்றிவேல் முருகன் சிட்ஸ்’ மற்றும் ‘அருள்மிகு வெற்றி முருகன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். தமிழகத்தின் 18 முக்கிய நகரங்களில் கிளைகளைத் தொடங்கி, கவர்ச்சிகரமான வட்டி மற்றும் சேமிப்புத் திட்டங்களை அறிவித்தனர்.​

    ‘குடி’ மகன்’ அட்ராசிட்டி.. நடுரோட்டில் பேட்டிங் செய்த ‘மதுப்பிரியர்’..!

    இதை நம்பி முதலீடு செய்த சுமார் 130 முதலீட்டாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.80,57,861 வைப்புத் தொகையாகப் பெறப்பட்டது. ஆனால், முதிர்வு காலம் முடிந்த பின்னரும் அசல் மற்றும் வட்டித் தொகையைத் திருப்பித் தராமல் உரிமையாளர்கள் மோசடி செய்து உள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.​கடந்த 10 ஆண்டுகளாக கோவை TNPID (Tamil Nadu Protection of Interests of Depositors) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி செந்தில்குமார் இறுதித் தீர்ப்பை வழங்கினார். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் C. கண்ணன் ஆஜராகி வாதாடினார்.​

    குற்றம் சாட்டப்பட்ட தர்மலிங்கம் மற்றும் கணேசன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, TNPID சட்டம் (பிரிவு 5) 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, IPC 420 (மோசடி) 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, IPC 120-b (சதித்திட்டம்) 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை IPC 406 (நம்பிக்கை துரோகம்) 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என சிறைத் தண்டனையுடன் சேர்த்து, இருவருக்கும் மொத்தம் ரூ.93,80,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த அபராதத் தொகையை வசூலித்து, பாதிக்கப்பட்ட 130 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.
    ​தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.10 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைத்து உள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

    130 Investors Cheated 130 முதலீட்டாளர்கள் ஏமாற்றம் Coimbatore TNPID Court Verdict Economic Offences Wing Police Finance Company Fraud Case Sri Vetrivel Murugan Cits Fraud கோவை TNPID நீதிமன்ற தீர்ப்பு சிட் ஃபண்ட் மோசடி தண்டனை நிதி நிறுவன மோசடி வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்ரீ வெற்றிவேல் முருகன் சிட்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026

    உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!

    June 8, 2026

    நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.