திருப்பூரை அலறவிட்ட நிதி நிறுவன மோசடி.. 130 பேரை ஏமாற்றிய உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை..!April 17, 2026 திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு 130 முதலீட்டாளர்களை ரூ.80 லட்சம் ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை TNPID நீதிமன்றம் தீர்ப்பு.