வால்பாறை நல்லமுடி காட்சி முனையில் சுற்றுலாப் பயணிகளிடம் 50 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கும் வனத்துறை, அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில்லை எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கடந்த 07.12.25. அன்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோசப் அலி சஜிதா…