Most Recent

“என்னை முதலமைச்சராக்க முயற்சி நடப்பதாக நண்பர்கள் பேசியதையே நான் குறிப்பிட்டேன்; திமுக அல்லது அதிமுக தரப்பில் இருந்து யாரும் என்னை அணுகவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

“என்னை முதலமைச்சராக்க முயற்சி நடப்பதாக நண்பர்கள் பேசியதையே நான் குறிப்பிட்டேன்; திமுக அல்லது அதிமுக தரப்பில் இருந்து யாரும் என்னை அணுகவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், விசிக தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினார். ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த விசிக-வுக்கு நன்றி தெரிவித்ததுடன், சமூக நீதி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பா அல்லது அரசியல் நகர்வா என விவாதங்கள் கிளம்பியுள்ளன.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சேலத்தில் மது போதையில் சக மாணவனை படுகொலை செய்து வீடியோ எடுத்த கொடூரம்; தமிழகத்தில் கஞ்சா மற்றும் மது போதையை ஒழிக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் பிரம்மாண்ட விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்பு; சென்னை நேரு ஸ்டேடியத்தின் முன் வரிசையில் அமர்ந்து விழாவைக் காணும் நெகிழ்ச்சியான புகைப்படங்கள் வைரல்.

தமிழ்நாடு

கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார் தவெக தலைவர் விஜய்.…

காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

நகராட்சி நிர்வாகத்துறையில் 2,516 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த…

டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி, எங்கிருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பருப்பு வேகாது…

இந்தியா

புதுச்சேரி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியுடன் அவர் மே 7-ம் தேதி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.