Most Recent
அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை
அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் நிகழ்நேரத் தரவுகளைப் பகிர்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.
கோவையில் கான்கிரீட் கலவை வாகனத்திலிருந்து சாலையில் கொட்டிய டீசலால், இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை டவுன்ஹால் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளின் இருக்கைகளை மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவாரா என்ற விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ.
Recent Post





சினிமா
நடிகை பிரிகிடா தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஆனந்த் ராமுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
Recent
தமிழ்நாடு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், முக்கிய…
திருப்பூர் வடக்கு அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அத்திக்கடவு திட்டத்தின் விடுபட்ட பகுதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடவுள்ள நிலையில், நடிகர் விஜய் பெரம்பூரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது விஜய் புகாரளித்துள்ள நிலையில், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினரை விஜய் ரசிகர்கள் விமர்சித்தது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக விர்ஜுவல் வாரியர்ஸ் ஆபாசமாக விமர்சிப்பதாக கூறி, நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.
இந்தியா
நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.
ஜோதிடம்





