Most Recent

அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் நிகழ்நேரத் தரவுகளைப் பகிர்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.

கோவையில் கான்கிரீட் கலவை வாகனத்திலிருந்து சாலையில் கொட்டிய டீசலால், இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை டவுன்ஹால் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளின் இருக்கைகளை மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவாரா என்ற விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ.

சினிமா

நடிகை பிரிகிடா தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஆனந்த் ராமுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு

திருப்பூர் உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கி, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என விஜய்க்கு பொன்ராஜ் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த மோதல் சமூக வலைதளங்களில் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா,…

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல்…

இந்தியா

நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.