Most Recent
முதலமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு.
கோவை
முதலமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு.
கோவையில் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதோடு, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த காவலர் உதயகுமார் அதிரடி கைது. பேரூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.
திருப்பூர் பல்லவஞ்சிபாளையம் அருகே பனியன் நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் துணிகள் எரிந்து சாம்பலாகின. அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
“எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” – முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, தனது அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்குப் பாடகி மற்றும் நடிகை திரிஷா திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.
“மகாநடி படத்தில் நடிக்க பயமாக இருந்தது” – பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க முதலில் மறுப்புத் தெரிவித்ததற்கான காரணத்தை உடைக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Recent Post





சினிமா
“எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” – முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, தனது அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்குப் பாடகி மற்றும் நடிகை திரிஷா திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.
Recent
தமிழ்நாடு
கோவையில் 9.5 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர்…
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.…
அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 10 கைது செய்து வேனில் அழைத்து…
தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் கருத்தியல் ரீதியாக இரு துருவங்களாக செயல்பட்டு…
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.…
இந்தியா
புதுச்சேரி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியுடன் அவர் மே 7-ம் தேதி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
ஜோதிடம்





