Most Recent

முதலமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு.

முதலமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு.

கோவையில் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதோடு, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த காவலர் உதயகுமார் அதிரடி கைது. பேரூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.

திருப்பூர் பல்லவஞ்சிபாளையம் அருகே பனியன் நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் துணிகள் எரிந்து சாம்பலாகின. அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

“எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” – முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, தனது அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்குப் பாடகி மற்றும் நடிகை திரிஷா திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.

“மகாநடி படத்தில் நடிக்க பயமாக இருந்தது” – பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க முதலில் மறுப்புத் தெரிவித்ததற்கான காரணத்தை உடைக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சினிமா

“எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” – முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, தனது அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்குப் பாடகி மற்றும் நடிகை திரிஷா திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (43). இவரது மனைவி கலையரசி…

கோவையில் கடந்த நவம்பர் மாதம் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்…

ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி…

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனச்சரகப் பகுதியில் இன்று (02.01.2026) அதிகாலை யானை தாக்குதலில்…

கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்டின், இவர் அங்கு…

இந்தியா

புதுச்சேரி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியுடன் அவர் மே 7-ம் தேதி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.