Most Recent
முதலமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு.
கோவை
முதலமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு.
கோவையில் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதோடு, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த காவலர் உதயகுமார் அதிரடி கைது. பேரூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.
திருப்பூர் பல்லவஞ்சிபாளையம் அருகே பனியன் நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் துணிகள் எரிந்து சாம்பலாகின. அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
“எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” – முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, தனது அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்குப் பாடகி மற்றும் நடிகை திரிஷா திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.
“மகாநடி படத்தில் நடிக்க பயமாக இருந்தது” – பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க முதலில் மறுப்புத் தெரிவித்ததற்கான காரணத்தை உடைக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Recent Post





சினிமா
“எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” – முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, தனது அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்குப் பாடகி மற்றும் நடிகை திரிஷா திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.
Recent
தமிழ்நாடு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். “‘ஜனநாயகன்’ திரைப்படத்தை…
காலை உணவுத் திட்டத்தைப் போலவே, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திலும் திமுக அரசு மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது…
கோவை மாநகர் பீளமேடு பகுதியில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் காரை வேகமாக தாறுமாறாக ஓடியுள்ளார். காரை…
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.…
தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,…
இந்தியா
புதுச்சேரி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியுடன் அவர் மே 7-ம் தேதி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
ஜோதிடம்





