Browsing: தமிழ்நாடு
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த வன்முறைத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து சமூகப் பதற்றத்தைத் தடுக்க அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடன்பிறப்புகளின் கருத்துகளைப் பெறத் தொடங்கப்பட்ட உடன்பிறப்பின் குரல் இணையத்தளத்தில் ஆலோசனைகளைப் பதிவு செய்ய மே 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து இங்குக் காண்போம்.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்குப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வரும் விபரம் இங்குக் காண்போம்.
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் மதிய உணவு முட்டைகளின் தரம் மற்றும் விநியோகத்தில் தவெக அரசு வெளிப்படையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இரு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள விஜய், இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.
பக்ரீத் திருநாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இஸ்லாமிய சகோதரர்களுக்கு தியாகம், கருணை மற்றும் மனிதநேயம் மிக்க வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும், 5 ஏக்கருக்குக் குறைவான விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
த.வெ.க கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் குதிரைபேர அரசியலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.
மக்களின் முக்கியப் பிரச்சினைகளில் மௌனம் காப்பது ஏன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
