Browsing: தமிழ்நாடு
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என சிபிஎம் பொதுச்செயலாளர் ம.அ. பேபி ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி இறுதியில் அவமானத்தையே சந்திக்கும் என பாஜக விமர்சித்துள்ளது; தமிழக அரசியல் களம் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆளுநர் ஆட்சியைத் திணிக்க முயற்சிப்பதாக விசிக எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மக்கள் தீர்ப்பை மதித்து அக்கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
விஜயைத் தடுக்க திராவிடக் கட்சிகள் ஓரிரவில் ஒன்றிணைந்துள்ளதாக மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்; இது மக்கள் தீர்ப்புக்கு எதிரான செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மக்கள் மனநிலை உருவாகியுள்ளதாக அதிமுக மூத்த தலைவர் எம்.தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டசபையே தவிர ஆளுநர் மாளிகை அல்ல என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணிக்கு வெளியாகிறது; மாணவர்கள் தங்களது முடிவுகளை இணையதளம் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னையில் சட்ட நிபுணர்களுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தினார்; ஆட்சி அமைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்து விவாதித்ததாக தகவல்.
