Author: Prime Reporter

தலைமை தகுதிக்கு ஒரு தராசு வேண்டாமா? என ஸ்டாலினுக்கு எதிராக தவெக பிரமுகர் பரபரப்பு பதிவை போட்டுள்ளார். தவெக கொள்ளை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமை தகுதிக்கு ஒரு தராசு வேண்டாமா? இண்டி (I.N.D.I.A) கூட்டணிக்கு அண்ணன் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்று சிலர் பிதற்றுகிறார்கள். இதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வரவில்லை, நாட்டின் கதியை நினைத்து ரத்தக் கண்ணீர் தான் வருகிறது! தமிழகத்தின் திசையெங்கும் திராவிட மாடல் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, திக்கெட்டும் வெறும் விளம்பர வெளிச்சத்திலேயே காலத்தைக் கடத்தும் ஒரு விடியல் அரசு, இப்போது தேசிய அரசியலுக்கு வழி தேடப் போகிறதாம்! கதர் சட்டையை குறைத்து மதிப்பிடுகிறார்களா? மதிப்பிற்குரிய முதல்வர் அவர்கள், கையில் குறிப்பு எடுத்துத் தராமல் மேடையில் ஒரு நிமிடம் கூட பேசத் தெரியாதவர். அகில இந்தியத் தலைவர்களுக்கு ஆலோசனைக் கூறப் போகிறாராம். பீகாரில் பரப்புரை தாக்கத்தை நாடு பார்த்ததே.…

Read More

தனது மகளுக்கு சான்ஸ் கேட்டு இளம் இசையமைப்பாளரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் பிரபல நடிகை. சினிமாவில் கிளாமரே காமிக்காமல் வெற்றி பெற்ற நடிகைகளில் தேவயானிக்கு பெரிய இடம் உண்டு. தமிழ் மட்டுமல்லாமல், மற்ற மொழிகளிலும், கிளாமர் காட்டமாமல் நடித்து புகழ் பெற்றார். ஒரு கட்டத்தில் அதிக மார்க்கெட் உள்ள நடிகையாக வலம் வந்த போது, நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்த போது இயக்குநர் ராஜகுமாரனடன் காதல் வயப்பட்டார். திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்த போதும் கூட, வீட்டை விட்டு வெளியேறி இயக்குநரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில் இரண்டாவது மகள் இனியா, தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பாடல்களை பாடி மக்கள் மனங்களை வென்றார். அவர் அந்த போட்டியில் பட்டம் வாங்காவிட்டாலும், கங்கை அமரன், வித்யாசாகர் , தேவா போன்ற இசை ஜாம்பவான்களிடம் இருந்து பாராட்டை…

Read More

வீட்டிலேயே எளிதாக பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து சுவையான குல்ஃபி தயார் செய்யும் செய்முறை இங்கே பார்க்கலாம்.

Read More

கோவை மக்களை இழிவாக பேசிய தயாநிதி மாறனும், ரசித்து சிரித்து கேட்ட செந்தில் பாலாஜியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் எம்எல்எ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கோவை மக்களை மலினமாக பேசிய திரு. தயாநித மாறன் அவர்களும், அந்த இழிபேச்சை மேடையில் சிரித்து ரசித்த திரு.செந்தில்பாலாஜி அவர்களும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக கட்சி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் கோவை மக்களைக் குறித்து மலினமாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. பாசத்திற்கும் பண்புக்கும் பேர் பெற்று, பொருளாதார வளர்ச்சியில் உச்சங்கொண்டு, தேடி வருவோரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தின் தலைசிறந்த தொழில் நகரத்தைக் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், வாய்க்கு வந்தபடி மலினமாகப் பேசி சிரிப்பதை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி, கோவை மண்ணின் மகளாகச் சொல்கிறேன்! கோவை…

Read More

வீட்டிலேயே எளிதாக பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து சுவையான குல்ஃபி தயார் செய்யும் செய்முறை இங்கே பார்க்கலாம்.

Read More

உதவித் தொகையை உயர்த்தக் கோரி போராடிய மாற்றுத் திறனாளிகளை இரவு முழுவதும் அலைக்கழிப்பதா என திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உதவித் தொகையை உயர்த்தக் கோரி போராடிய மாற்றுத் திறனாளிகளை இரவு முழுவதும் அலைக்கழிப்பதா? – அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளைப் பேருந்தில் ஏற்றி இரவு முழுவதும் அலைக்கழித்ததோடு அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் திரு கே.பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவருமான திருமதி ஜான்சிராணி உட்பட பலர் காயமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை…

Read More

கோவை மற்றும் கேரள மாநில அதிகாரிகள் இணைந்து எல்லை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகள் எடுத்தனர்.

Read More

டிவி சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகளுக்கு கொண்டாட்டம்தான். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியலை ரவுண்டு கட்டி பார்த்து விடுவர். தற்போது ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒவ்வொரு சீரியலுக்கும் இல்லத்தரசிகள் தகுந்த மதிப்பு கொடுத்து வருவர். அப்படித்தான் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம் உண்டு. ராஜா ராணி மூலம் பாப்புலரான நடிகை ஆலியா மானசா, அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்தார். இடையில் பிரசவத்துக்காக பிரேக் எடுத்து சன் டிவியில் இனியா நாடகத்தில் நடித்தார். அந்த நாடகமும் சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கால் பதித்த அவர், பாரிஜாதம் என்ற சீரியலில் நடித்து வந்தார். விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் தொடரில் இருந்து, ஆலியா மானசாவுக்கு ஜோடியான நடிகர் விலகியுள்ளார். View this post on Instagram A post shared by ರಕ್ಷಿತ್ ಅರಸ್ ಗೋಪಾಲ್ (@rakshit_urs_gopal)…

Read More

நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை 2 வருடங்களுக்கு முன்பே தொடங்கிய அவர், 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல், விஜய் நடத்திய முதல் கட்சி மாநாடு பெரியளவு பேசப்பட்டது. காரணம், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, கூட்டணிக்கு வருவோர் வரலாம் என பேசியிருந்தார். இதனால் அவரது கட்சிக்கு பல கட்சிகள் கூட்டணி போட முனைப்பு காட்டும் என விஜய் எண்ணினார். ஆனால் எந்த கட்சியும் இதுவரை கூட்டணி அமையவில்லை, தேர்தலுக்கு இன்று ஓரிரு மாதங்களே உள்ள சூழலில் விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த கட்சியும் முன்வரவில்லை. இதனிடையே தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியிருந்த தேர்தல் ஆணையம், புதுச்சேரியிலும் போட்டியிட விரும்பும் தவெகவுக்கு அங்கேயும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. புதுச்சேரியில், விஜய் கட்சி தன்னிச்சையாக போட்டி போட உள்ளது. ஆனால் தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதங்களே…

Read More

தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read More