Close Menu
    What's Hot

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வந்தே பாரத் கண்ணாடியை உடைத்த சிறார்கள்.. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்..!
    கோவை

    வந்தே பாரத் கண்ணாடியை உடைத்த சிறார்கள்.. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்..!

    Prime ReporterBy Prime ReporterMay 15, 2026Updated:May 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-rpf-tightens-railway-track-security-train-stone-pelting-minors-held
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் ரயில்கள் மீதான மூன்று கல் வீச்சு குற்றங்களில் ஏழு சிறார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ள நிலையில், ரயில் வழித் தடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் கோவை, வடகோவை, போத்தனூர், திருப்பூர் உட்பட 93 ரயில் நிலையங்கள் உள்ளன. சமீபகாலமாக இருகூர் – போத்தனூர், கோவை – வட கோவை, சிங்காநல்லூர் நிலையங்களில் இடையேயான வழித்தடத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.

    இந்த ஆண்டில் கோவை – இருகூர் இடைப்பட்ட ஒண்டிப்புதூர் ரயில் தண்டவாளம் அருகே சிறுவர் ஒருவர் கோவை வடகோவை இடையே ப்ரூக்ஃபீல்டு பின்புறம் ஒரு சம்பவத்தில் நான்கு சிறுவர்கள், மற்றொரு சம்பவத்தில் இரு ரயில்கள் மீது கல்வீசி உள்ளனர். மூன்று சம்பவங்களில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி, ரயில் இன்ஜின் லைட் உடைந்தது. சரக்கு ரயில் மீது கல் வீசப்பட்டு உள்ளது.

    ரூ.500-க்காக பார்களில்.. 4 மாதக் குழந்தை.. பாடகி கெனிஷா பகிர்ந்த கண்ணீர் பக்கங்கள்..!

    ஏழு சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பின் அவர்கள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில் மீது கல் வீச்சு என்பது மனித உயிருக்கும், ரயில்வே பாதுகாப்புக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்பதால் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆர்.பி.எப் இந்த வழித்தடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கவனக் குறைவாக இருந்ததற்காக அல்லது குற்றத்திற்கு தூண்டுகோலாக இருந்ததற்காக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள் எனவே பெற்றோரையும் எச்சரித்து அனுப்புகிறோம், கல் வீச்சு புகார்கள் 139 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    139 Railway Helpline Coimbatore local news Coimbatore Train Stone Pelting Minors Detained Train Stone Case Railway Security Issues RPF Track Monitoring Coimbatore Vande Bharat Train Damage TN ஆர்.பி.எப் கண்காணிப்பு தீவிரம் ஒண்டிப்புதூர் ரயில் தண்டவாளம் கோவை செய்திகள் 2026 கோவை ரயில் கல்வீச்சு சம்பவம் சிறுவர் கூர்நோக்கு இல்லம் ரயில்வே 139 உதவி எண் ரயில்வே பாதுகாப்பு படை கோவை வந்தே பாரத் கண்ணாடி உடைப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன் சீர்’.. மோதிரம் வழங்கிய அமைச்சர்..!

    June 29, 2026

    பெரிய விபத்துகளுக்கு இதுதான் ஆரம்பமா?.. அரைகுறையாக மூடப்பட்ட குழியில் சிக்கிய லாரி..!

    June 27, 2026

    ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!

    June 27, 2026

    ஒரு குவாட்டர் கேட்டதால் ஆத்திரம்.. புதுமண பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாதியக் கோணமா?.. இரங்கல் கவிதை சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து..!

    June 30, 2026

    துக்க நிகழ்வில் இது முறையா?.. சாந்தனு குறித்து பேசிய பிரபலம்..!

    June 30, 2026

    அடிக்கடி சாப்பிடலாம்.. குழந்தைகளுக்குப் பிடித்தமான ராகி லட்டு..!

    June 29, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    செம ஸ்டைலிஷ்.. ஃபேஷன் சென்ஸால் ரசிகர்களை ஈர்க்கும் நேகா மாலிக்..!

    June 30, 2026
    Don't Miss

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.