Browsing: Minors Detained Train Stone Case

கோவையில் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் மீது கல் வீசிய விவகாரத்தில் 7 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்புவிகப்பட்டுள்ளனர். தண்டவாள ஓரங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள ஆர்.பி.எப்., கல் வீச்சு புகார்களுக்கு 139 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது.