Close Menu
    What's Hot

    காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு – முதியவர் கைது..!

    August 12, 2026

    மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!

    August 12, 2026

    அரிய வகை குரங்குடன் ரீல்ஸ்: நடிகர் விக்ரமுக்கு எதிராக வெடிக்கும் சர்ச்சை..!

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு – முதியவர் கைது..!
    கோவை

    காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு – முதியவர் கைது..!

    Prime ReporterBy Prime ReporterAugust 12, 2026Updated:August 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-bull-injured-country-bomb-wild-boar-hunting-arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டத்தில் காட்டுப்பன்றி வேட்டைக்காக, வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிப்பொருட்களை கடித்ததில் காளை மாட்டிற்கு காயம். இது சம்பந்தமாக ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

    கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள கரடி மடையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (65) இவருக்கு சொந்தமான காளை மாடு ஒன்று அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அவுட்டுக்காய் என்று அழைக்கப்படும் நாட்டு வெடி பொருளை கடித்ததில் அதன் வாயில் பலத்த காயம் அடைந்துள்ளது. பொதுவாகவே கரடிமடை பகுதியில், கால்நடைகள் வழக்கமாக மேய்ச்சலுக்கு விடப்படும் இடத்தில் தனது காளை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார் பழனிச்சாமி.

    மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!

    இருந்த போதிலும் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ராயன் (70) என்பவர் தனது தோட்டத்தில் எள் பயிரிடப்பட்டிருந்த நிலத்தில், காட்டுப்பன்றிகளை வேட்டையாட வெடிபொருள்களை வைத்திருந்ததாக தெரிய வருகின்றது. பழனிச்சாமி தனது இரண்டு காளைகளை நிலத்தில் மேய்த்து கொண்டிருந்த பொழுது அவற்றில் ஒன்று அந்த வெடிப்பொருளை கடித்ததாகவும் அதனால் அந்த வெடிபொருள் வெடித்து காளைக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

    தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராயனை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிப்பொருளான அவுட்டுகாய் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராயனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இதனை விசாரித்த நீதிபதி ராயனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    Coimbatore bull injured country bomb Coimbatore district local crime news Perur police station news August 2026 Wild boar hunting trap Coimbatore arrest கோவை கரடிமடை காளை மாடு காயம் நாட்டு வெடி விபத்து கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!

    August 12, 2026

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026

    இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்குதல்: சித்திரவதைக்கு உள்ளாகி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிராமா பண்ணாதீங்க.. விஜய் – சங்கீதா விவகாரம்.. மௌனம் கலைத்த திரிஷா..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!

    August 12, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026
    Don't Miss

    காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு – முதியவர் கைது..!

    August 12, 2026

    கோவை பேரூர் அருகே காட்டுப்பன்றி வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியைக் கடித்ததில் காளை மாடு படுகாயமடைந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!

    August 12, 2026

    அரிய வகை குரங்குடன் ரீல்ஸ்: நடிகர் விக்ரமுக்கு எதிராக வெடிக்கும் சர்ச்சை..!

    August 12, 2026

    டிராமா பண்ணாதீங்க.. விஜய் – சங்கீதா விவகாரம்.. மௌனம் கலைத்த திரிஷா..!

    August 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.