கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வரும் அருண் குமார் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த காரில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்கள் யாரும் நடமாடாததை நோட்டமிட்டார்.
பின்னர் அவரின் இரு சக்கர வாகனத்தில் இருந்த கல்லை எடுத்து நின்றுக் கொண்டிருந்த காரின் மீது வீசினார். கார் முன் பக்கம் கண்ணாடியை உடைத்துள்ளார். கண்ணாடி உடைக்கும் காட்சி அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.
‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!
இந்த சிசிடிவி கட்சியை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

