Browsing: Coimbatore Crime News

கோவை இடிகரை டாஸ்மாக் அருகே நண்பனுக்காகச் சமாதானம் பேசச் சென்ற வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 50 ஆயிரம் மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையைத் திருடி பையில் திணித்து ஓட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கோவையில் சிக்கன் வாங்க வந்த இடத்தில் கல்லாப்பெட்டி பணத்தை வாலிபர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடைக்காரர் இல்லாத நேரத்தில் நடந்த இந்த துணிகரத் திருட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்டுகளைத் திருடும் கணவன் – மனைவி; சிசிடிவி ஆதாரத்துடன் பால் முகவர் வெளியிட்ட வீடியோ வைரல்.

கோவை ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் சலவை தொழிலாளி கைது செய்யப்பட்டார். கொள்ளையடித்த நகைகளை விற்று அந்தப் பணத்தில் மனைவியுடன் சுற்றுலா சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவையில் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதை பதிவு செய்து, கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டி, வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வரும் அருண் குமார் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த காரில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்கள்…

கோவை சூலூரில் கள்ளக்காதல் தகராறில் ஹோட்டல் தொழிலாளியைக் கொன்ற பிரேமானந்த், சிலிண்டர் திறந்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடி ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்து வந்தது குறிப்பாக…

கோவை பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்து வாய்க்காலில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.