கோவையில் எம்.பி.ஏ முடித்துவிட்டு வேலை தேடி வந்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, பாரதியார் பல்கலைக்கழகப் பின்புறம் உள்ள வனப்பகுதியில் வீசப்பட்டார்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வரும் அருண் குமார் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த காரில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்கள்…