திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் கேள்வி மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட பிரதிநிதிகளுக்கு தகவல் அளிக்காமல் வார்டுகளில் மாநகராட்சி முகாம் கள் நடைபெறுகிறது. இதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் மாமன்றத்தை புறக்கணிப்போம் என்ன மேயர் ரங்கநாயகி, திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். கோவை மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் 12 மணிவரை மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அரசு பேருந்து நடத்துனர் – இன்ஸ்பெக்டர் மோதல்.. போக்குவரத்துக் கழகம் விசாரணை..!
செம்மொழி பூங்கா அமைப்பதில் 40 கோடி ஊழல் இருப்பதாக காங்கிரஸ் வாக்கு வாதம் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும், திமுக பெண் கவுன்சிலர்கள் இடையே தள்ளு முள்ளு சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சின்ன வேடம் பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைக்க கூடாது என வாக்குவாதம் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையருடன் வாக்கு வாதம் செய்தனர்.
சிபிஎம் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி கவுன்சிலர்கள் சாந்தி், பிரபா ரவீந்திரன், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆகிய 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 2 மாதங்களுக்கு இருவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநகராட்சி மேயர் ரங்கநாயகி அறிவித்துள்ளார்.

