கோவை மாவட்டம் வால்பாறை ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறையில் மிகவும் பிரசித்தி பெற்ற கூழாங்கல் ஆறு, நல்ல முடி பூஞ்சோலை காட்சிமுனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வெளிநாட்டினர்.
தாய்ப்பாசத்திற்காக ஏங்கும் குட்டி.. 3 முறை முயற்சி தோல்வியடைந்தும் தளராத வனத்துறை..!
தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகளின் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் ஆறுகளில் நீர் வற்றி வறட்சியாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்துள்ளது.

