சிறுவர்களிடம் அடம் பிடித்து ஓட்டு கேட்கச் சொன்ன தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பேச்சை பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடலூரில் இன்று மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரத்தை திடீரென ரத்து செய்துள்ளார். இதற்கான காரணங்கள் மற்றும் தொண்டர்களின் மனநிலை குறித்த விபரங்கள்.