Browsing: Supreme Court

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை அரசு வாபஸ் பெற்றுள்ளது.

பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில், முதல்வர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை மொழி பிரச்னையாக மாற்ற…