சூலூர் சிறுமி வழக்கில் அதிரடி ஆக்ஷன்.. கண்ணீருடன் கிளம்பிய உறவினர்கள்..!May 23, 2026 கோவையில் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுமியின் உடல் பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.