Browsing: தமிழக அரசியல் பரபரப்பு

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இன்று மாலை கேரளா புறப்படுவதால், தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்தார் விஜய். சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவால் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவது உறுதியானது.

தமிழகத்தில் புதிய அரசு அமைக்க தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை கடிதம் மூலம் வழங்கியுள்ளன.

அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய்க்கு தனது ஆதரவை திடீரென தெரிவித்துள்ளார்.

விஜய் – த்ரிஷா குறித்த வதந்திகள் அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் கருத்து மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்வினைகள் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.