Author: Prime Reporter

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைய விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என இயக்குனர் அமீர் கோரிக்கை விடுத்துள்ள செய்தி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் விஜய் முதல்வர் பதவியேற்பது தள்ளிப்போகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் பட வசனத்தை பகிர்ந்து வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

Read More

தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது.

Read More

மே 7, 2026-க்கான ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ. இன்று மகர ராசியினருக்கு லாபகரமான நாளாகவும், கும்ப ராசியினருக்குப் பதவி உயர்வு கிடைக்கும் நாளாகவும் அமையும்.

Read More

“அடிப்படை நாகரிகம் கைகால் நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது” – காங்கிரஸ் கட்சியின் முடிவை திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். 11 கால உறவை முறித்துக்கொண்டு தவெக-விற்கு ஆதரவு அளித்த காங்கிரஸின் செயலை ‘முதுகில் குத்துவது’ என அவர் ஒப்பிட்டுள்ளார்.

Read More

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களுக்காகப் போராடி வரும் நிலையில் அதிமுகவின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் உடலுக்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய ‘பூவே உனக்காக’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து முறைப்படியான அழைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கோவை கணுவாய் அருகே வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பு பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. வெயில் தாக்கம் காரணமாக ஈரப்பதம் தேடி பாம்பு குடியிருப்புக்குள் வந்த நிலையில், வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

Read More

கோவை ஆலாந்துறை அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 72 வயது மூதாட்டி ஜெசி என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த நோபிள் வாட்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read More