Author: Prime Reporter
மதுரையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த வன்முறைத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து சமூகப் பதற்றத்தைத் தடுக்க அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடன்பிறப்புகளின் கருத்துகளைப் பெறத் தொடங்கப்பட்ட உடன்பிறப்பின் குரல் இணையத்தளத்தில் ஆலோசனைகளைப் பதிவு செய்ய மே 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து இங்குக் காண்போம்.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்குப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வரும் விபரம் இங்குக் காண்போம்.
இட்லி, தோசைக்கு அவசர காலங்களில் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய மற்றும் நீண்ட நாள்கள் கெடாத காரசாரமான கறிவேப்பிலை சட்னி செய்முறை குறித்து இங்குக் காண்போம்.
கோடைகால வெயிலால் ஏற்படும் சருமக் கருமையைப் போக்கி, முகத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக மாற்ற உதவும் பாசிப்பருப்பு மாவு ஃபேஸ் பேக் குறிப்புகள் இதோ.
கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ரகசிய ஆய்வு நடத்தியது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் குப்பையில் கிடந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் சக்திவேலின் நேர்மையைப் பாராட்டிப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோவை காந்தி பார்க் ராயப்பா புரம் ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் சூழ மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது குறித்து இங்குக் காண்போம்.
பிரியாணி சாப்பிட்ட உடனேயே ஒருசில உணவுகளை உட்கொண்டால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
