Author: Prime Reporter
நாஞ்சில் விஜயன் குறித்து சமீபத்திய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது புதிய அப்டேட்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூரில், கடந்த 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், இதே நாளில், பயங்கரவாதிகளால் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதில், 58 உயிர்களைப் பறிகொடுத்தும், சுமார் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததும், நமது மனதில் ஆறாத வடுவாகப் பதிவாகியிருக்கின்றன. இந்திய அளவில், பொருளாதாரத்தில் முதல் இடங்களில் வந்திருக்க வேண்டிய நமது கோயம்புத்தூர் மாநகரம், பிரிவினைவாத சக்திகளாலும், தேர்தல் வாக்குகளுக்காக அவர்களுக்குத் துணை போகும் திமுக உள்ளிட்ட கட்சிகளாலும் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை தண்டனைக் காலம் முன்பாகவே விடுவித்து, உயிரிழந்த அப்பாவி மக்களுக்குத் துரோகம் செய்தது திமுக. இன்றும், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று கூறி, மீண்டும் பயங்கரவாதிகளுக்குத் துணை போகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வாக்குகளுக்காக, பொதுமக்கள் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் திமுகவை அகற்றுவதே, கோயம்புத்தூர் பயங்கரவாதிகள்…
பிப்ரவரி 14ஆம் தியான இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலித்து திருமணம் செய்தவர்கள் தங்கள் இணையை வர்ணித்து வீடியோ, ரீல்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் தங்கள் இணைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். காதல் சர்ச்சைக்கு பெயர் போன பிரபுதேவாவோ, என்ன செய்திருக்கிறார் என்று கீழே உள்ள வீடியோவில் பாருங்கள். Happy Valentine’s Day pic.twitter.com/Cq7MbwGmoU— Prabhudheva (@PDdancing) February 14, 2026 ஆஸ்தான நண்பரும், நடிகருமான வடிவேலுவுடன், ஜாலியாக கைக்கோர்த்தபடி நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை, என வடிவேலு பாட, ரசித்துக் கொண்டே பிரபுதேவா நடந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் மற்றும் த்ரிஷா வாழ்க்கை குறித்த தகவல்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது தற்போது பல்வேறு விவாதங்களுடன் வைரலாகி வருகிறது .
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படம் DC. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். வன்முறை, காதல் என இரண்டு கலந்த திரைப்டமாக இது அமைந்துள்ளது டிரெய்லரை பார்க்கும் போதே தெரிந்துவிடுகிறது. தேவதாஸ் ஆக ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ். மேலும் பாலிவுட் டிரெண்டிங் நாயகி வாமிகா கேபி, சந்திராவாக நடித்துள்ளார். பார்ப்பதற்கு விலை மாது கதாபாத்திரம் போல தெரிகிறது. இருவரது கதாபாத்திர பெயரின் முதல் எழுத்தை வைத்து படத்தின் டைட்டில் DC என பெரியடப்பட்டுள்ளது. Happy Valentine’s Day from the world of #DC ❤️@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP #PrasannaGK #KannanS @PC_stunts @kabilanchelliah pic.twitter.com/nObmQ6Pq0v— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 14, 2026 டிரெய்லரில் அமைந்துள்ள பின்னணி…
அனிகா சுரேந்திரன் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் பாராட்டுகளை பெற்று வருகின்றன தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
பிரபல தொகுப்பாளர் Anjana Rangan விவாகரத்து செய்ததாக பரவும் தகவல் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உண்மை என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சட்டவிரோத மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் புதியதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளுக்காக ஆற்று மணல் அதிகளவு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற கிராம அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு, அதிமுக நிர்வாகி தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்கு 320 யூனிட் ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் உடனே பறிமுதல் செய்தனர். அதே போல விஜயபாஸ்கரின் கட்டுமானத்தில் இருக்கும் வீட்டில் சோதனை செய்தனர். அங்கிருந்த 35 யூனிட் ஆற்று மணலை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பறிமுதல் செய்து லாரி மூலம் ஏற்றி, அரசு மணல் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. முன்னாள் அமைச்சர் வீட்டில் அரசு மணல் அனுமதியின்றி பதுக்கப்பட்ட சம்பவம் அரசியல்…
மகளிர் உரிமைத்தொகையுடன் கோடை கால சிறப்பு தொகை என ரூ.5000 இன்று வரவு வைப்பதாக முதலமைச்சர் அறிவித்தற்கு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி – தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய்…
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய் பங்கேற்று, வழக்கம் போல திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனிடையே இந்த நிகழ்ச்சிக்காக சேலம் சீல்நாயக்கன்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்த சிராஜ் (வயது 37) என்பவர் மயக்கமடைந்த கீழே விழுந்தார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவரை தனியார் மருத்துவமனையில் நிர்வாகிகள் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிராஜ் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். உடனே சடலத்தை அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே மதியம் 1.30 மணியளவில் உரையை முடித்துக் கொண்டு காரில் சேலம் விமான நிலையம் நோக்கி புறப்பட்டார் விஜய். அப்போது அவரை காரை முண்டியடித்து தொண்டர்கள் நெருங்கியதால், கார் மெதுவாக சென்றது. அப்போது காரில் முன்பக்க இருக்கையில் இருந்த விஜய்யிடம், கைக்கொடுக்க ரசிகர்கள், தொண்டர்கள் ஓடி வந்த போது விஜய் தாக்கியதாக கூறப்படுகிறது. இது…
