Author: Prime Reporter

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, மரக்காணம் அருகே உள்ள தாத்தா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

அமெரிக்காவில் இருந்தபடியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதயநிதி ஸ்டாலினிடம் நலம் விசாரித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Read More

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்களின்போது முதல்வர் விஜய்யைப் புகழ்ந்து பேசிய அமைச்சர் வினோத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரித்து விவசாய பட்ஜெட்டை மட்டும் வாசிக்க அறிவுறுத்தினார்.

Read More

கோவையில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read More

உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Read More

தவெக அரசின் முதல் பட்ஜெட் ‘ப்ளாஸ்ட்’ ஆகும் என எதிர்பார்த்த மக்களுக்கு ‘வேஸ்ட்’ எனச் சொல்லும் வகையில் அமைந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Read More

கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Read More

புதிய திட்டங்களை அறிவிக்காமல் பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல் செய்வதாக தவெக அரசுப் பட்ஜெட்டை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read More