திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து உடனடியாக பொதுவெளியில் கண்டனம் தெரிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் இருந்தபடியே தொலைபேசியில் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு கமல் நலம் விசாரித்துள்ளதாகவும், “என்ன நடந்தது என்று கேட்டுவிட்டு, எப்போதும் போல் உற்சாகமாக இருங்கள்” என்று அவரிடம் ஆறுதலாகத் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!
கைது நடவடிக்கைக்குப் பிறகு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் முதல் பட்ஜெட்டுக்கு “பூஜ்ஜியம் மதிப்பெண்” வழங்குவதாகக் கூறி கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

