Author: Prime Reporter

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

தமிழக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டில் கல்வி, மகளிர் நலம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read More

கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

Read More

கோவையில் சிறுவர்கள் விளையாடிய பந்து சுவரில் பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Read More

சென்னையில் இருந்து வேலை தேடி கோவை வந்த நவீன் என்பவரை தகராறில் கத்தியால் குத்திக் கொன்ற 8 பேர் கும்பலை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

Read More

கோவையில் இருந்து கேரளாவிற்குக் கடத்தி வரப்பட்ட 7,000 லிட்டர் எரிசாராயத்தை மத்திய நுண்ணறிவுப் பிரிவினர் நள்ளிரவில் அதிரடியாகப் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ள தவெக அரசின் முதல் முழு பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் மகளிர் நலனுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Read More

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

Read More